பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி…!!
Loading… கணவனுடன் தேனிலவுக்குச் சென்றிருந்த ஒரு கர்ப்பிணிப்பெண், மலை உச்சியிலிருந்து விழுந்த சம்பவத்தில், அவருடைய கணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 28) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur’s Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31). பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அவரது வயிற்றிலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டிருந்தது. இந்நிலையில், ஹவ்ஸியாவின் கணவர்தான் … Continue reading பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி…!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed